ஶ்ரீமத் பகவத்கீதை ௧௮.௭௩ — நஷ்டோ மோஹః ஸ்மृதிர்லப்தா PDF
Full ஶ்ரீமத் பகவத்கீதை ௧௮.௭௩ — நஷ்டோ மோஹః ஸ்மृதிர்லப்தா lyrics — Sanskrit, transliteration and meaning. Save as PDF or print in one click.
अर्जुन उवाचनष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत।स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव॥
arjuna uvācha naṣhṭo mohaḥ smṛitir labdhā tvat-prasādān mayāchyuta sthito ‘smi gata-sandehaḥ kariṣhye vachanaṁ tava
அர்ஜுனன் கூறினான் -- ஓ அச்யுதா! உம் அருளால் என் மயக்கம் அழிந்தது, எனக்கு ஸ்மृதி (தத்துவ ஞானம்) கிட்டியது. இப்போது நான் சந்தேகமற்றவனாய் (என் சொரூபத்தில்) நிலைத்திருக்கிறேன், உம் சொல்லைக் கடைப்பிடிப்பேன்.