Mantra.Tips

திருவாசகம் — சிவபுராணம் PDF

திருவாசகம் — சிவபுராணம் की पूरी लिरिक्स — संस्कृत, रोमन व अर्थ सहित। एक क्लिक में PDF सेव करें या प्रिंट करें।

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

namachivāya vāazhka nāthanthāḷ vāzhka imaippozhudhum en neñjil nīngādhān thāḷvāzhka kōkazhi āṇḍa gurumaṇithan thāḷvāzhka āgamam āginanṟu aṇṇippān thāḷvāzhka ēkan anēkan iṟaivan aḍivāzhka

ये तिरुवासगम् के प्रथम स्तोत्र 'शिवपुराणम्' की प्रसिद्ध आरंभिक पंक्तियाँ हैं, जिन्हें संत माणिक्कवासगर ने रचा।

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

vēgam keḍuththāṇḍa vēndhan aḍivelka piṟappaṟukkum piññakanthan peykazhalgaḷ velka puṟaththārkkuch sēyōn than pūngazhalgaḷ velka karangkuvivār uḷmagizhum kōnkazhalgaḷ velka siramkuvivār ōnguvikkum sīrōn kazhalvelka

'नमश्शिवाय' (पवित्र नाम) सदा जयवंत हो; प्रभु के चरण जयवंत हों! जो एक क्षण के लिए भी मेरे हृदय से नहीं हटते, उनके चरण जयवंत हों! जिस रत्न-गुरु ने कोकष़ि (तिरुप्पेरुन्दुरै) में मुझ पर कृपा की, उनके चरण जयवंत हों! जो स्वयं आगम-स्वरूप होकर अपने भक्तों के समीप मधुरता से आते हैं, उनके चरण जयवंत हों! जो एक हैं और फिर भी अनेक हैं, उस प्रभु के चरण जयवंत हों!