திருப்புகழ் — முத்தைத் தரு — Complete Lyrics
திருப்புகழ் — முத்தைத் தரு
Sanskrit text with English transliteration and translation
Verse 1
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
muththaith tharu paththith thirunagai
aththik kiṟai saththich saravaṇa
muththik koru viththuk gurupara ...... enavōdhum
यह तिरुप्पुगழ் ('पवित्र की महिमा') का प्रथम गीत है — संत अरुणगिरिनाथर की भगवान मुरुगन की स्तुति में रचित महान तमिल गीत-माला। परंपरा कहती है कि स्वयं मुरुगन ने अरुणगिरि को आरंभिक शब्द 'मुत्तै तरु' देकर उनके गीतों का सूत्रपात किया।
Verse 2
முக்கட் பர மற்குச் சுருதியின்
முற்பட் டது கற்பித் திருவரும்
முப்பத்து முவர்க்கத் தமரரும் ...... அடிபேண
mukkaṭ para maṟkuch suruthiyin
muṟpaṭ ṭadhu kaṟpith thiruvarum
muppaththu muvarkkath thamararum ...... aḍipēṇa
यह पद मुरुगन की स्तुति करता है — जिनकी मुक्तामय पवित्र मुस्कान भक्ति में मुक्ति-रूपी मोती प्रदान करती है; पर्वतपुत्री की शक्ति के पुत्र; सरवणभव; मुक्ति के बीज और परम गुरु — जिन्होंने अपने त्रिनेत्रधारी पिता शिव को भी वेदों का परम अर्थ (प्रणव) सिखाया, जबकि देवगण उनके चरणों को पूजते हैं। यह विष्णु (मुरुगन के मामा) के कार्यों का स्मरण कराता है: जिनके बाण से रावण के दस सिर लुढ़के, जिन्होंने मन्दर पर्वत से सागर मथा, जिन्होंने अपने चक्र से दिन को रात किया — वह मरकत-श्याम मेघ-प्रभु। फिर कवि की प्रार्थना: 'क्या कभी वह दिन आएगा जब आप मुझे भी ऐसी प्रेममयी कृपा से रक्षित करें?' अंतिम पंक्तियाँ रणभूमि का चित्रण करती हैं जहाँ भैरवी और अष्ट भैरव ढोल की ध्वनि तथा गिद्धों-उल्लुओं की आवाज़ों के बीच नृत्य करते हैं, जब मुरुगन निराश्रय असुरों का संहार करते और महान क्रौंच पर्वत को भेदते हैं — हे महाप्रभु (पेरुमाळे)!
Verse 3
பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
paththuth thalai thaththak kaṇaithoḍu
oṟṟaik kiri maththaip poruthoru
paṭṭap pagal vaṭṭath thigiriyil ...... iravāgap
Verse 4
பற்றற் கிரதத் தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத் தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
paṟṟaṟ kirathath thaik kaḍaviya
pachchaip puyal mechchath thaguporuḷ
paṭchath thoḍu raṭchith tharuḷvadhum ...... orunāḷē
Verse 5
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக்கொட் கந டிக்கக் கழுகொடு ...... கழுதாட
thiththith theya oththap paripura
nirththap padham vaiththup payiravi
thikkoṭ kana ḍikkak kazhugoḍu ...... kazhudhāḍa
Verse 6
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோத
thikkup pari aṭṭap payiravar
thokkuth thogu thokkuth thogudhogu
sithrap pavu rikkuth thrigaḍaka ...... enavōdha
Verse 7
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்துப் புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
koththup paṟai koṭṭak kaḷamisai
kukkuk kugu kukkuk kugukugu
kuththup pudhai pukkup piḍiyena ...... mudhukūgai
Verse 8
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப் பலி யிட்டுக் குலகிரி
குத்துப் பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே
koṭpuṟ ṟezha naṭpaṟ ṟavuṇarai
veṭṭip pali yiṭṭuk kulagiri
kuththup paḍa oththup poravala ...... perumāḷē
Want to understand every word?
Read Word-by-Word Meaning →