விநாயகர் அகவல் — Complete Lyrics
விநாயகர் அகவல்
Sanskrit text with English transliteration and translation
Verse 1
சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
sīthak kaḷabach senthāmaraip pūm
pādhach silambu palavisai pāḍap
ponnarai ñāṇum pūnthugil āḍaiyum
vanna marungil vaḷarndhazha gheṟippap
pēzhai vayiṟum perumbārak kōḍum
विநாயकर் अकवल् कवयित्री संत अव्वैयार द्वारा भगवान गणेश (विநायक) की स्तुति में रचित महान तमिल स्तोत्र है, जो प्रवाहमय 'अकवल्' (मुक्त छंद) में है। यह प्रभु की चरणों से ऊपर की ओर स्तुति से आरंभ होता है: उनके शीतल, चन्दन-लिप्त कमल-लाल चरण जिनके नूपुर अनेक रागों में गूँजते हैं; स्वर्ण कटिसूत्र और रेशमी वस्त्र; पेटिका-समान उदर और एकमात्र विशाल दन्त; सिंदूर से दीप्त गजमुख; अंकुश और पाश धारण करते पाँच हाथ; भक्त के हृदय में निवास करता श्याम रूप; आठ भुजाएँ, तीन नेत्र और मद की रेखाएँ; दो कान, चमकता स्वर्णमुकुट, और त्रिसूत्रधारी यज्ञोपवीत से शोभित विशाल वक्ष।
Verse 2
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
vēzha mugamum viḷangu sindhūramum
añju karamum angusa pāsamum
neñjiṟ kuḍikoṇḍa nīla mēniyum
nānṟa vāyum nāliru buyamum
mūnṟu kaṇṇum mummadhach suvaḍum
फिर कवयित्री उन्हें समस्त शब्दों से परे परम तुरीय ज्ञान का अद्भुत स्वरूप कहती हैं — वह कल्पतरु-समान दिव्य गज, मूषकवाहन, जो तीन फलों का रसास्वादन करते हैं। वे प्रार्थना करती हैं: इसी क्षण मुझे अपनाने की इच्छा से, माता की भाँति वे स्वयं कृपा कर मेरे पास आए, मायामय जन्म के मोह को काटा, और पूर्ण पंचाक्षर (पाँच पवित्र अक्षर) स्पष्ट रूप से प्रकट किया। मेरे हृदय में प्रवेश कर, गुरु का रूप धारण कर, उन्होंने इस धरा पर अपने पावन चरण रखे, 'यही सत्य है' सिखाया, मुझे अक्षय आनंद से हर्षित किया, और अपने दन्त-रूपी आयुध से मेरे क्रूर कर्म को उखाड़ फेंका। आगे यह स्तोत्र कुण्डलिनी-जागरण और उस आंतरिक योग-अनुभव का वर्णन करता है जो गणेश प्रदान करते हैं।
Verse 3
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரி நூல்திகழ் ஒளிமார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
iraṇḍu seviyum ilangubon muḍiyum
thiraṇḍa muppuri nūlthigazh oḷimārbum
soṟpadham kaḍantha thuriya meyñ-ñāna
aṟpudham ninṟa kaṟpagak kaḷiṟē
muppazha nugarum mūṣhika vāhana
Verse 4
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
ippozhudhu ennai āṭkoḷa vēṇḍith
thāyāy enakkuth thānezhun tharuḷi
māyāp piṟavi mayakkam aṟuththuth
thirundhiya muthalain thezhuththum theḷivāyp
porundhavē vandhen uḷandhaniṟ pugundhu
Verse 5
குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
guruvaḍi vāgik kuvalayam thannil
thiruvaḍi vaiththuth thiṟamidhu poruḷena
vāḍā vagaithān magizhndhenak karuḷik
kōḍā yudhaththāl koḍuvinai kaḷaindhē
Want to understand every word?
Read Word-by-Word Meaning →